நடராஜர் சிலையின் மொத்த எடை 18000 கிலோ (18டன்) இந்த நடராஜனின் உயரம் 28 அடி அகலம் 21 அடி இந்த பிரம்மாண்ட சிலையை சுவாமி மலையில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை தர உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிப்படுகின்றனர்.
பஞ்ச பூத கோயில்களில், ஆகாயத்தை குறிப்பது தில்லை நடராஜர் , காற்றை குறிப்பது காலஹஸ்தி, நிலத்தை குறிப்பது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் இம்மூன்று கோவில்களும் சரியாக ஒரே நேர்கோட்டில் உள்ளது அதிசயதக்க ஒரு செய்தி.
ஒட்டுமொத்த பக்தர்களும் அறநிலையத்துறை தான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.