ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்புவிடுக்க, எழுந்து வந்து வணக்கம் தெரிவித்த பிறகும் சுமார் ஒருநிமிடத்திற்கு குறையாமல் ஒலித்தது கரகோஷம். ஆம் அவர்பெயர்தான் அனசுயா சீத்தாக்கா. அமைச்சராக பொறுப்பேற்ற இவரது ...
மியான்மர் நாட்டின் இந்திய எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெர ...