“என் சொந்தக்காரர் கிட்டயே வரி வசூலிப்பியா”-நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்
வரி பாக்கியை வசூல் செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும், வார்டு திமுக கவுன்சிலர் உறவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. நகராட்சி அலுவலகத்திற்கே சென்று ‘என் உறவினரிடம் எப்படி வசூல் செய்யலாம்” என்று வா ...