நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
த்ரிஷா குறித்து தான் கூறிய சர்ச்சையான பேச்சுக்கு இறுதியில் மன்னிப்பு கோரிய நடிகர் மன்சூர் அலிகான். “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!” என்று அறிக்கையை வெளியிட்டு மன் ...