மத்தியப் பிரதேசத்தில் நாயைக் காப்பாற்ற அணைக்குள் குதித்த பட்டதாரி இளைஞர் பலியான நிலையில், நாய் நீந்தி கரையேறிய சம்பவம் ஒருபக்கம் ஆச்சர்யத்தையும் மறுபக்கம் துயரத்தையும் அளித்துள்ளது.
சிங்கை ராமச்சந்திரன் தனது அப்பாவின் எம் எல் ஏ கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கியதாக அண்ணாமலை கூறிய நிலையில், சிங்கை ராமச்சந்திரன் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.