அக்டோபர் 2020-ல் பத்திரங்களை வாங்கத் தொடங்கிய அந்த நிறுவனம் 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக பத்திரங்களை வாங்கியுள்ளது. கடைசியாக 9 ஜனவரி 2024-ல் கூட தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட சென்ற கூலித்தொழிலாளி, கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க முற்பட்டபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.