டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
NATO (நேட்டோ) அமைப்பில் நாளை முதல் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது. இது, ரஷ்யாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.