“கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மதியம் 1 மணி வரை எவ்வளவு பேரின் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது, தொகுதி வாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள ...