அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உணவகத்தின் பெயருடன் வழங்கப்பட்ட உணவு பார்சலுக்கு கட்டணம் வசூலித்த பிரபல உணவகத்திற்குக் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அபதாரம் விதித்து உத்தரவிட்டுள்ளது.