தேர்தல் பத்திர முறையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறைகளை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர் ...
"உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடு ...
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம் முதல் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் வரை விவரிக்கிறது.
அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.