உசிலம்பட்டி அருகே சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பணப் பெட்டிக்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோட்டில் தன்னிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காண்பித்தும் தேர்தல் அதிகாரிகள் திரும்ப வழங்கவில்லை என கர்நாடகாவை சேர்ந்தவர் வேதனை தெரிவித்துள்ளார்.