தெலங்கானாவில், குடிநீர்த் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்தது தெரியாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவை, மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் ஒரு நிமிடம் தாமதமாக தேர்வெழுத சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை தேர்வெழுத அனுமதிக்க மறுத்ததால் மன வேதனையில் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.