தேர்தல் நெருங்குவதால், வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. குமரியில் தொடங்கி நெல்லை வழியே தூத்துக்குடிக்கு வந்த நிலையில் ‘போடுங்கம்ம ...
அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட யாருக்கெல ...