தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்ட எஸ்.பி மகேந்திரன் உட்பட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடக்கம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத ...