பேருந்துக்குள் பாதிக்குமேல் வெள்ளம் புகுந்த நிலையில் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.