கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் ...