கர்நாடகா - இந்த வாரம் மிளகாய் விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மார்க்கெட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீஸையும் விரட்டி அடித் ...
செங்கல்பட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.