ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயரிழந்துள்ளனர். 8 இருசக்கர வாகனம், ஒரு லாரி, இரண்டு சரக்கு வாகனம் எரிந்து நாசம் .
"மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை என்றும் விபத்து தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்வோம்" என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்தார். ரயில்வே ஏடிஜிபி வனிதாவின் ...