"பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மர்ம கும்பலால் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளான நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக மாவட ...
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அரசு தீவிரமாக நிலைமையை கண்காணித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.