இரவு நேரத்தில் வீடு புகுந்து தனது தந்தை மற்றும் தங்கையை கடுமையாக தாக்கியுள்ளார் திருவாரூரைச் சேர்ந்தவர் ஒருவர். மாமனார், மனைவி மற்றும் அடியாட்களோடு வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன? மு ...
திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை செய்த கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே நீதிமன்ற பிடிவாரண்ட் நிறைவேற்றச் சென்ற போலீசாரை அருவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி, கைதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தபோது கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ...
திருவாரூர் மாவட்டத்தில் பேருந்து நடத்துனரிடம் போதை மயக்கத்தில் ரகளை செய்து, நடத்துனரை கடுமையாக தாக்கிய அரசு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.