பெங்களூருவில் சாப்பாடு போடமாட்டோன் எனக் கூறிய தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக மகனொருவர், காவல்நிலையத்தில் சென்று சரணடைந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தந்தைக்காக மகன ...
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவியின் காதலன் என்று கூறப்படும் இளைஞரின் குரல்வளை பகுதியை கணவர் கீறி ரத்தத்தை குடித்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.