திருப்பூர்: திடீரென அறுந்த கயிறு.. கிணற்றில் தவறிவிழுந்த ஆட்டை மீட்கச் சென்று உயிரைவிட்ட உரிமையாளர்!
திருப்பூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்கச்சென்ற உரிமையாளர், அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.