திருப்பத்தூரில் அரசு பேருந்தில் ஏற முயன்ற நபர், தடுமாறி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறியதில் படுகாயம் அடைந்தார். விபத்து தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
திருப்பத்தூரில் மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை அவருடைய உறவினர்கள் கடத்திச் சென்ற நிலையில், இன்று கர்நாடகாவில் தனிப்படை போலீசார் இளம் பெண்ணை மீட்டு கொண்டு வந்துள்ளனர்.