மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு தொகுதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் திருநெல்வேலி தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்க்கலாம்.
திருநெல்வேலி அருகே அடுத்தடுத்து இரண்டு இளைஞர்களை கொலை செய்துவிட்டு தூத்துக்குடியில் மூன்றாவது கொலையை செய்ய முயன்ற ஆறு பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியின் வடலிவிளையில் இளவட்டக்கல், உரல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கி தலையைச்சுற்றி வீசி அசத்தினர்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டதை அடுத்து இன்று சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.