உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
மூதாட்டிகளிடம் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தனியாக அழைத்துச் சென்று கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நபர் கைது. சேய்யப்பட்டார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே ஏற்கனவே திருடிய கடையில் மீண்டும் திருட சென்று மாட்டிக்கொண்ட நபரை நம்பியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பருத்திவீரன் படம் தொடர்பாக ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுக்கு புதிய தலைமுறைக்கு வழியாக இயக்குநர் அமீர் “திருடன் நீதிமன்றம் செல்லமாட்டான்; பாதிக்கப்பட்டவன்தான் நீதிமன்றம் செல்வான்” என பதிலளித்துள்ளார். இணை ...
“மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்” என்ற வடிவேலு காமெடி பாணியில் சிசிடிவி இருந்ததை பார்க்காமல், பைக்கை திருட முயன்றுள்ளார் ஒருவர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.