திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய சிஆர்.சரஸ்வதி என்டிஏ கூட்டணிக்கு என்று சொல்வதற்கு பதிலாக இந்தியா கூட்டணிக்கு என கூறி வாக்கு கேட்டார். இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏ ...
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திருச்சி வருகிறார். இந்நிலையில் அவரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேமுதிக-வும் பங்கேற்கும். அண்ணன் எடப்பாடி அதற்கான அழைப்பை என்னை நேரில் சந்தித்து விடுத்துள்ளார். ஆகவே உறுதியாக நாங் ...
அதிமுக கூட்டணியில் இன்று தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி..