அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம் என்பதால், அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ பிணை வழங்கவேண்டும் என அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.