மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டிருநத மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
“திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது அண்டை நாடான ஈரான் போர் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதையடுத்து, ’இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள ...
நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், மக்களவை தேர்தல் 2024க்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவரை களத்திலிருந்து நேர்காணல் எடுத்துள்ளது புதிய தலைமுற ...