மக்களவை தேர்தல்|”ஒரு டீக்கடைகாரருக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா?”- பிரதமர் மோடி
”மேட்டுப்பாளையத்தில் தேயிலை தோட்டம் இருக்கிறது. ஒரு டீக்கடைகாரனுக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா? ”என்று கேட்டு மோடி உரையை ஆரம்பித்தார்.