செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது 13 வயது சிறுவன் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே ராஜகோபால் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அவரிடம் பணம் கேட்ட ஊழியர் சங்கரை சரமாரியாக தாக ...