நெல்லையில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை இன்று கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை என்ன என்பதை களத்தில் இருக்கும் செய்தியாளர் முத்துப்பழம்பதி தருகிறார். அந்த த ...
நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
முதலமைச்சர் ஆணையின்படி கன்னடியன் கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகராட்சி கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் ஆறு மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் கழிவுநீர் ஆற்றில் கலப்பது உறுதி ...