தேர்தல் பத்திர வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா மற்றும் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை ஆகியோரை தலைமை நீதிபதி எச்சரித்த வீடியோ இண ...
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, ஜனநாயகத்திற்கான ஆபத்து என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவு ...