தன்பாலின உறவில் இருந்த ஒருவருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மற்றவர் அவரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு பணம் தராமல் இருக்கும் நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...