மொரப்பூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இரு பெண ...
தருமபுரி - அரூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதிலும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், அரூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியரோரின் முக ...
பொம்மிடி அருகே லூர்து மாதா அன்னை ஆலயத்திற்கு வந்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை உள்ளே வரக்கூடாது எனக் கூறி, இளைஞர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
“மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக இருந்தும், மாநில அரசு சாலை அமைப்பதற்கு தயாராக இல்லை” என தருமபுரியில் அண்ண ...