வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது.
4 மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி அளவில் தொடங்கப்பட்ட நிலையில் தெலங்கானா தேர்தல் களத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் முன்னிலையிலும் பிஆர்எஸ் தொடர் பின்னடைவிலும் இருக்கிறது என் ...
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. அதன் அடுத்தடுத்த அப்டேட்களை இங்கே காணலாம்