பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் பலி: எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் நடந்த விபத்தா?மின்வாரியம் விளக்கம்
பூந்தமல்லி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் இளைஞர்கள் இருவர் தவறி விழுந்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.