“ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்” என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தனது ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தபிறகு முதன்முறையாக இன்று காலை சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அவர். அங்கு தன்னை மீண்டும் பாஜகாவில் இணைத்து கொண்டார் ...
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்பதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் ...