இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கிறார்கள் தமிழர்கள். தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தங்கள் நிலை மாறவில்லை என்ற வேதனைக்குரல் மட்டுமே அவர்களிடம் ...
ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.