பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீதான முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமர் கோவில் நேரலைக்கு அனுமதி மறுப்பு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.