தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய மோடி அரசு தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டவில்லை. I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக மக்களை மத்திய நிதியமைச்சரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரிந்த நிலையில ...
கர்நாடகத்தில் மழை பெய்தால் முழு அளவில் தண்ணீர் திறக்க அறிவுறுத்துவதாக தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமு ...