தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 23 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் பைப் லைன் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க ...
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த திருப்பூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி மாயமான நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தொடர்ந்த ...
இலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலில் வீசப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. இதில் இரண்டு பைபர் படகுகளுடன் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.