தெலங்கானாவில், குடிநீர்த் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்தது தெரியாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் நாய்க்குட்டி ஒன்று இறந்து கிடந்தள்ளது. நாயை அடித்து தண்ணீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், காகம் அழுகிய முட்டையை கொண்டுவந்து போட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
பாட்டி சொல்லை தட்டாத நடிகர் விஷால்.. ஷூட்டிங்கிற்கு சென்ற கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுத்து அசத்தல், முத்தம் கொடுத்ததாக கூறி மூதாட்டி நெகிழ்ச்சி.. எங்கு எப்போது..? முழு விவரத்தை பார்க்கலாம். ...