திருச்சியில் டிபன் கடைக்கு பாக்கி வைத்த 20 ரூபாயைத் தராத, பெண் காவலரின் தந்தையை, கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே அடித்துக்கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.