Search Results

  கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்
விமல் ராஜ்
1 min read
அதிராம்பட்டினம் அருகே பெற்ற குழந்தையை பிளேடால் கையில் கிழித்துத் துன்புறுத்திய கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
மாக்ஸிம் லியுட்டி
Prakash J
2 min read
சொந்த குழந்தையைப் பசியால் வருத்தி உயிரிழக்கச் செய்த குற்றத்திற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவருக்கு, 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
model image
Prakash J
1 min read
ஜெர்மனியில் தனது 1 வயது குழந்தைக்கு பாதரச ஊசியைச் செலுத்திய தந்தைக்கு, 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இயேசுராஜ்
webteam
1 min read
திருச்சியில் டிபன் கடைக்கு பாக்கி வைத்த 20 ரூபாயைத் தராத, பெண் காவலரின் தந்தையை, கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு சான்றிதழ்
பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகளை கொன்ற பெற்றோர்
யுவபுருஷ்
1 min read
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை, பெற்றோரே அடித்துக்கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com