பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் அருணாபாரதி, பெங்களூருவில் தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தற்போது தண்ணீர் மிகப்பெரிய வியாபாரமாக மாறியுள்ளது. தங்கத்துக்கு இணையாக தண்ணீர் உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.