சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக மது குடிப்போர் அள்ளிச் சென்றனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும் வழங்கப்படும் டானிக் பாட்டில்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. வீசியது யார் என ...