பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் அருணாபாரதி, பெங்களூருவில் தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் ...
“தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக விவாதத்திற்கு வர தயாரா?” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.