கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக தலைநகரம் பெங்களூரு. இந்தியாவின் ஐ.டி. தலைநகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்னையின் பின்னணிகளை பார்க்கலாம் இந்தத் தொகுப ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.