உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
உலக பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.