தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூரில், 257 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை, வங்கிகளில் அடமானம் வைத்து 59 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை: உத்தமநல்லூர் கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி சிரமப்படுகின்றனர். பேருந்து வசதியில்லாததால் இந்த கிராமத்துக்கு தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க பிற ஊர்மக்கள் தயங்குவதாக ...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும் வழங்கப்படும் டானிக் பாட்டில்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. வீசியது யார் என ...